Monday, March 25, 2013

யாஅல்லாஹ் ஈடில்லா ஏகாந்தன் நீயே அல்லால்..

மௌலவி ,S.M. சுலைமான் பாஸ்ஸா மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் தங்கள் இனிய குரலால் பாடல் பாடும் இறைவனை நினைத்து  பாடுகின்றார்கள்.பாடல் பாடிய  ஹஜ்ரத் அவர்களுக்கும் பாடல் எழுதிய கவிஞர் அவர்களுக்கும் நமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் .

அன்புடன்,
S.E.A. முஹம்மது அலி ஜின்னா.
நீடூர்.
Jazakkallahu Hairan நன்றி

1 comment:

  1. 'சுலைமான் ஹஜ்ரத் அவர்கள் எனது ஆசிரியர் அவர்கள் சிறந்த ஓவியர் என்று எனக்கு தெரியும் ஆனால் சிறந்த பாடகர் என்று இப்போதுதான் புரிகிறது. மாஷாஅல்லாஹ் அல்லாஹ் அவர்களுக்கு ஆரோக்கியத்தை தந்தருள்வானாக. இதை எங்களுக் வழங்கிள தங்களுக்கு மிக்க நன்றி ஜசாக்கல்லாஹ்.-' தண்டேல் அமீன்

    ReplyDelete