Sunday, January 7, 2018

இறைவனாய் தந்த இறைவியே

இறைவனாய் தந்த இறைவியே
இருளினில் காணும் ஓவியமே.

இறைவனாய் தந்த இறைவியே
இருளினில் காணும் ஓவியமே.

துயரிலும் என்னைத்தாங்கும் தேவியே
உயிர்வரை உந்தன் மடியிலே.

வலிகளைப் போக்கும் காதல் பாதையில்
உலகமே காலின் அடியிலே.

உயிரே உயிரே உந்தன் பொருளே
வின்னை நான் உயிர்த்தரவா.





கண்ணனே கண்ணனே எந்தன் மன்னனே
சொர்க்கத்தையும் கையில் தரவா.

நெஞ்சிக்குள்ளே என்னவோ சிரிக்கிதே
உள்ளுக்குள்ளே குயில் பாடுதே

[/taq].

மந்திரமாய் கண்களோ இழுக்குதே
தொட்டதெல்லாம் நின்னுப்போகுதே.

ஆதி தாயும் நீயடி
பாறை மீது நீரடி.

முத்தமிட முத்தமிழேன்.

அத்தனையும் என்னவளே.

காதிலே தேன் பாயுதே.

இறைவனாய் தந்த இறைவியே
இருளினில் காணும் ஓவியமே.

இறைவனாய் தந்த இறைவியே
இருளினில் காணும் ஓவியமே.

துயரிலும் என்னைத்தாங்கும் தேவியே
உயிர்வரை உந்தன் மடியிலே.

வலிகளைப் போக்கும் காதல் பாதையில்
உலகமே காலின் அடியிலே.

உயிரே உயிரே உந்தன் பொருளே
வின்னை நான் உயிர்த்தரவா.

கண்ணனே கண்ணனே எந்தன் மன்னனே
சொர்க்கத்தையும் கையில் தரவா.

No comments:

Post a Comment