Monday, March 26, 2018

மனிதனுடைய மன நிலைகளை இறைவனை விட யாரால் இத்தனை தெளிவாக சொல்ல முடியும்..!?

சிந்திப்பவர்களுக்கு நிறைய தெளிவுகள் இதில் இருக்கிறது..
"திண்ணமாக நாம் மனிதனை விந்திலிருந்து படைத்திருக்கின்றோம் என்பதை அவன் பார்க்கவில்லையா என்ன? ஆனால் அவ்வாறிருந்தும் (நம்மை எதிர்த்து) வெளிப்படையாக தர்க்கம் புரிபவனாகிவிட்டான்".(36:77)
"மனிதனின் நிலை எவ்வாறு உள்ளதெனில் அவனுக்கு நாம் நம்முடைய அருட்பேற்றைச் சுவைக்கச் செய்தால் அதன்
பேரில் அவன் பூரிப்படைகின்றான்.

The Musalman - Preservation of a Dream

Friday, March 23, 2018

சிங்கப்பூரில் மஹ்மூத் அக்ரம்

”புத்திசாலிகள் பிறப்பதில்லை, புத்திசாலிகள் உருவாக்கப்படுகிறார்கள்"

தமிழகத்தில் சென்னையில் வசித்தும் வரும் சிறுவன் மஹ்மூத் அக்ரம் இதுவரை 400 க்கும் மேற்பட்ட மொழிகளை கற்றுக் கொண்டு வருகிறார். பல மொழிகளிலும், எழுதுவதிலும், தட்டச்சு செய்வதில் வல்லவரான இவர் பல சாதனைகளை இதில் புரிந்துள்ளார்.

இது மட்டுமில்லாமல் 96 பள்ளிகள், கல்லூரிகளுக்கு சென்று, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

Monday, March 12, 2018

Abu's Story

When Abu was 15, he discovered the potential of machine learning. Now what he’s building could help doctors and patients all over the world.

From Syria to Canada